கரை வந்த காவேரி.




கரம் நெகிழவிட்டு பவானி சூழ்ந்த காவேரியில் மனம் நெகிழ்கின்றது.
இறுகிய மனங்களை குளிர்விப்பதே இயற்கை.
கன அடி கணக்குகள் தாண்டி வந்து வீழும் காவேரியால் வயலும்-வாழ்வும் நனைகின்றது.
கண்ணீரும் நனைகின்றது.
சுற்றிச்சூழ்ந்திருக்கும் பாசிகளையும் பிவிசியையும் தழுவிச்செல்லும் நெகிழியகற்றம் நெஞ்சைத்தொடுகின்றது.
மனசு இந்த மாலையில் உன்னால் ரம்மியமாகின்றது.
காவேரிக்காற்றே வருடம் முழுவதும் வா!
Gladys Stephen Cauveri welcome.

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.